கைநிறைய காச வைச்சுட்டு பணம் நிம்மதி தராதுனு சொல்றவன்


 கைநிறைய காச வைச்சுட்டு பணம் நிம்மதி தராதுனு சொல்றவன்

லண்டன்/கனடால செட்டில் ஆகிட்டு.. கூழோ கஞ்சியோ குடிச்சி ஊர்லயே இருந்து இருக்கலாம்னு சொல்றவன்  

3 மாசத்துக்கு ஒருக்க medical checkup எடுத்துட்டு உடம்ப ஆரோக்கியமா வச்சுக்க பணம் தேவயில்லனு சொல்றவன்

பணத்த குமிச்சு வச்சுக்கிட்டு ஆன்மீகம் தான் மனஅமைதிய தருதுனு சொல்றவன்

சொந்தகாரனுக்கு ஒரு உதவி செய்யாம,சொத்து சேத்து வச்சுட்டு,சொத்து எல்லாம் முக்கியம் இல்ல சொந்தம் தான் எல்லாம்னு சொல்றவன எல்லாம்

எங்க பாத்தாலும் செ*ரு*ப்பாலயே அ*டிக்கனும் சார்...

Comments

Popular posts from this blog

புரிந்ததாய்

மஞ்சள் மேகமாய் என் மனதை

திருமணம் முடிப்பது உடல் தேவைகளை தீர்த்துக் கொள்ள மட்டுமே என்பதைப் போல் தான் இன்று பல வாலிபர்கள் திருமண வாழ்க்கையில் இனைகின்றனர்.